உளுந்தூர்பேட்டை அருகே கன்டெய்னர் லாரி மோதி 15 ஆடுகள் பலி
2022-01-25@ 19:24:08

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது செம்பியன்மாதேவி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி குமார் என்பவர் இன்று அதிகாலை 100க்கும் மேற்பட்ட ஆடுகளை கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஆடுகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 15 ஆடுகள் உயிரிழந்தது.
7 ஆடுகள் படுகாயமடைந்தது. இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர் கோட்டை காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சிறப்பு திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் தொடங்கி வைத்தார்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா கமலாலய குளத்தில் தொடங்கியது
காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி
அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் பறிமுதல்: தமிழகம், கேரளாவை சேர்ந்த 20 பேர் கைது
கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை: இன்று துவங்கியது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்