நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலின, பழங்குடியின பிரிவில் போதிய இடஒதுக்கீடு வழங்க ஐகோர்ட்டில் மனு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
2022-01-25@ 16:59:53

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலின, பழங்குடியின பிரிவில் போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாடு அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். 21 மாவட்டங்களில் 3 பட்டியலினப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பழங்குடியினருக்கு ஒதுக்கவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி
சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி!
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் நிறுத்தி வாய்ப்பு
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு
வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர், விஏஓ கைது
வந்தவாசி அருகே இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்
விக்ரமின் 'கோப்ரா' ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ்!!
இந்திய பங்குச் சந்தை குறியிட்டு எண்கள் 2.9% அதிகரித்து உள்ள நிலையிலும் எல்.ஐ.சி பங்கு விலை 1.72% சரிவு
அரபிக் கடலில் பிடிப்பட்ட இரு படகுகளில் இருந்து ரூ.1.526 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
வெலிங்டன் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ: கரும்புகை வெளியேறுவதால் மக்கள் அவதி
புதுச்சேரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்க நடவடிக்கை: ஆளுநர் தமிழிசை பேட்டி
சென்னை ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்புப் பணி காரணமாக மே 24 முதல் ரயில் சேவையில் மாற்றம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்