கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு
2022-01-25@ 00:12:24

அண்ணாநகர்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள் (35). இவர், மீஞ்சூரில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, தனது குடும்ப செலவிற்காக, செங்கல் சூளை உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுப்பதற்காக விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலம் நேற்று காலை 9.30 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். பின்னர், அங்குள்ள கழிவறை வெளியே தனது பையை வைத்து விட்டு, உள்ளே சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, பணப்பை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:
Coimbatore bus stand woman theft of Rs 70 thousand கோயம்பேடு பேருந்து நிலைய பெண் ரூ.70 ஆயிரம் திருட்டுமேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!