டெஸ்ட் கேப்டனாக கோஹ்லி 2 ஆண்டு தொடர்ந்திருக்கலாம்: ரவிசாஸ்திரி பேட்டி
2022-01-24@ 16:55:56

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோஹ்லி இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்திருக்கலாம் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் எளிதாகத் தொடரலாம் என்று நான் உணர்ந்தேன், ஆனால் இப்போது அவர் பதவி விலகியிருப்பதால், அவருடைய முடிவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். அணியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. ஏழெட்டு வருடங்களில் நான் பார்த்ததிலிருந்து, புதிதாக வரும் வீரர்களின் திறமைகள் ஆச்சரியமாக இருக்கிறது.
கேப்டனைப் பொறுத்த வரையில் ரோகித் சர்மா இரண்டு வடிவங்களில் கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது இந்திய அணியை யார் வழிநடத்த வேண்டும் என்று கேட்டால், முதல் சாய்ஸ் ரோகித் சர்மாதான். ரிஷப் பன்ட் அற்புதமான வீரர். அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. தற்போது நியமிக்கப்பட்ட துணை கேப்டனை விட அவர் சிறந்த மாற்று, என்றார்.
மேலும் செய்திகள்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சு வீண் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்
கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்
சில்லி பாயின்ட்...
இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!