ஜெ. மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் நீட்டிப்பு
2022-01-24@ 16:48:18

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் 12-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெ.மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் 2017 செப். 25-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
திருமழிசையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவர் கைது
கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ள நிலையில் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
பீகாரில் லாரி கவிழ்ந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
அறந்தாங்கி அருகே அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது
டெல்லியில் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
தடையை மீறி நினைவேந்தல்: திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு
திருச்சி அருகே மாணவியின் உறவினர்கள் சாலை மறியல்
16 நாடுகளுக்கு பயண தடை விதித்த சவுதி அரேபியா
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, 38,648க்கு விற்பனை
சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை
பிலிப்பைன்ஸில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழப்பு :120 பயணிகள் பத்திரமாக மீட்பு!!
உலகம் முழுவதும் 10 கோடி பேர் தங்கள் இல்லங்களை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அதிர்ச்சித் தகவல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்