SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

314 கோயில்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய பாராட்டு சான்றிதழை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் சேகர் பாபு

2022-01-24@ 11:03:29

சென்னை: தமிழகத்தில் 314 கோயில்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு  வாழ்த்து பெற்றார். 314 கோயில் அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் இறையன்வு, மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்