ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் அசரென்கா, சக்காரி
2022-01-21@ 14:39:27

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3வதுசுற்று போட்டியில், பெலாரசின் விக்டோரியா அசரென்கா, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 7-6, 6-2 என ஸ்பெயினின் நூரியாபாரிசாசை வென்றார்.
5ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரி, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்குள் நுழைந்தார். செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, 2-6, 6-4, 6-4 என லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவை வீழ்த்தினார். ஸ்பெயினின் பவுலா படோசா, 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில், உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
மேலும் செய்திகள்
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
எங்களிடம் தரமான பந்துவீச்சு வரிசை உள்ளது; கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி
லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி
தாமஸ் கோப்பை பேட்மின்டன் முதல் முறையாக இந்தியா சாம்பியன்: பைனலில் இந்தோனேசியாவை வீழ்த்தி சாதனை
சூப்பர் கிங்சை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்
லக்னோவுக்கு எதிராக ராஜஸ்தான் ரன் குவிப்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!