சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கிய விடுப்பு செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
2022-01-21@ 10:17:33

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து CLAPP செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காவலர்கள் வார விடுமுறை மற்றும் இதர விடுமுறை தர அனுமதி கோரி செயலியில் விண்ணப்பிக்கலாம். காவல்துறை தங்களது விடுப்புகளுக்கான அனுமதியை வீடுகளில் இருந்தே இந்த செயலி மூலம் பெறலாம். இந்த செயலி மூலம் 2ம் நிலை முதல் தலைமைக்காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு தர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகள்
டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்.5 வரை நீதிமன்றக் காவல்
ரூ.1000 கோடி மோசடி வழக்கில் தஞ்சை ராஹத் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருச்சி - திருவாரூக்கு ஏப்ரல் 1-ம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்
அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞர் கைது
6ஜி டெலிகாம் சேவைகளுக்கான சோதனைகள் இந்தியாவில் தொடங்கியுள்ளன: பிரதமர் மோடி பேச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி 8ஆக அதிகரிப்பு
டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பை விலக்கியது ஒன்றிய அரசு
இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
2,000 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் அச்சிடக்கூடிய எந்த திட்டமும் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய ஈரோடு ஆணையர் மீது வழக்குபதிவு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
பாமக உள்ளிட்ட 6 மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!