அரசு நிலத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த விவகாரம்: கனிமவளத்துறைக்கு ஐகோர்ட் கெடு
2022-01-20@ 14:42:59

சென்னை: அரசு நிலத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த விவகாரத்தில் கனிமவளத்துறைக்கு ஐகோர்ட் கெடு விடுத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரி மீது வழக்குப்பதிவு பற்றி பிப்ரவரி 3க்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்வது குறித்து கனிமவளத்துறை கூடுதல் செயலர் பிப்ரவரி 3க்குள் உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். வடவீரநாயக்கன்பட்டியில் அரசு நிலத்திலிருந்து அனுமதியின்றி ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மண் எடுக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் மின் கசிவு காரணமாக 3 கடைகளில் தீ விபத்து
கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு முடிவானது சாமானியர்களின் பட்ஜெட்டை எளிதாக்கும்: பிரதமர் மோடி ட்வீட்
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக விவேக்குமார் நியமனம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
உலோக சிலைகளை கடத்திய 5 பேர் கைது
கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கோயில்களில் சட்டவிரோதமாக உள்ள செயல் அலுவலர்களை நீக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராகிறார் அந்தோணி ஆல்பனீஸ்
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது
உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள்: அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்
சொத்துகுவிப்பு வழக்கு; ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஜம்முகாஷ்மீர் அருகே நிலச்சரிவு: 5 பேர் பலி
4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்