போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை சிறையில் இருந்த கைதி புழலுக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
2022-01-20@ 13:07:32

மதுரை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை சிறையில் இருந்த ரிபாயுதீன் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இலங்கை சிறையில் இருந்த தனது கணவரை இந்தியா சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக ஒன்றிய, மாநில அரசுகள் கூறியதை அடுத்து உயர்நீதிமன்ற கிளை வழக்கை முடித்து வைத்தது.
மேலும் செய்திகள்
சேலம் ஏற்காட்டில் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள கோடை விழா கோலாகலமாக தொடங்கியது..!!
திருச்சி மோருபட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை
தமிழகத்தில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை!: தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்..!!
சேலத்தில் அரசு உதவி பெறும் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!
போதிய பேருந்து வசதி இல்லை!: கடலூர் அருகே அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்..!!
குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு
ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா
மீனவ பெண் வன்கொடுமை செய்து கொலை!: ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீஸ் தீவிரம்..!!
இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மும்பை மாநகர காவல் அறிவிப்பு
தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி: அண்ணாமலை அறிவிப்பு
சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!