விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி 22ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
2022-01-20@ 00:01:31

சென்னை: விவசாயிகளுக்கு இழப் பீடு கோரி 22ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களிலும், வேறு சில மாவட்டங்களிலும் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில், தாலுகா அலுவலகங்கள் முன்பு விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 22ம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறும்.
Tags:
AIADMK protests on the 22nd demanding compensation for farmers விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி 22ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்
மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை
மாநிலங்களவை எம்.பி. பதவி அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு
ஜூன் 3ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேமுதிக அறிவிப்பு
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!