நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை..!!
2022-01-19@ 17:45:35

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காலையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை முடிந்த நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது: தொல்.திருமாவளவன்
கடலூர் அருகே கல்லூரி மாணவி இறந்ததில் சந்தேகம் என கூறி உறவினர்கள் சாலை மறியல்
பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பேட்டி
தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி
மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி
திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்
பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்
பெங்களூருவில் பெய்து வரும் கனமழை: வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
எங்கள் யூடியூப் சேனல் மீண்டும் வந்துவிட்டது - 'Wunderbar films' அறிவிப்பு
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
சென்னையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கியது
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!