பெரியார் சிலைக்கு அவமரியாதை கைதான 2 பேருக்கு குண்டாஸ்
2022-01-19@ 00:23:48

கோவை: கோவை வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பெரியார் சிலை உள்ளது. கடந்த 8ம் தேதி இரவு இந்த சிலைக்கு சிலர் அவமரியாதை செய்திருந்தனர். இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் அருண் கார்த்திக் (32), மோகன்ராஜ் (28)ஆகிய 2 பேரையும் போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் ஆர்எஸ்எஸ் சாகா பயிற்சிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு காட்டியிருந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கைதான கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
க்ரைம் நியூஸ்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் முதியவரிடம் ரூ1.30 லட்சம் அபேஸ்: போலீசார் மீட்டனர்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்