கட்சிக்கு நிதி திரட்ட மோடி வலியுறுத்தல்
2022-01-19@ 00:23:34

வாரணாசி: உத்தர பிரதேசதில் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரையில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பிரதமரின் தொகுதியான வாரணாசியில் மார்ச் 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அத்தொகுதி பாஜ செயல் வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் பிரதமர் மோடி, நமோ ஆப் மூலம் நேற்று அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘ஒன்றிய அரசின் நலத்திட்டங்கள் விவசாயிகளை சென்றடையும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். ரசாயனம் இல்லாத இலவச உரம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்க வேண்டும். பாஜவினர் நுண்கொடை பிரசாரத்தை மேற்கொண்டு, கட்சி உறுப்பினர்களிடமும், மற்றவர்களிடமும் இருந்து கட்சிக்கு நிதி திரட்ட வேண்டும்’ என்று மோடி வலியுறுத்தினார்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஆஷாக்களுக்கு கிடைத்த விருதால் இந்தியாவிற்கு பெருமை: ஜி.கே.வாசன் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதிமொழியே உண்மையான தீர்வை தரும்: ஒன்றிய அரசு நாடகமாடுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு
குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகத்தில் 26, 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக கூட்டாக அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50: ஒன்றிய அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!