அகமதாபாத் அணியில் ஹர்திக், ரஷித்கான், கில்
2022-01-18@ 16:25:34

மும்பை: 15வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணி ஹர்த்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதே தொகைக்கு ரஷீத்கானையும் இழுத்துள்ளது.
ரஷித்கானிடம் லக்னோ ரூ.11 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அகமதாபாத் ரூ.4 கோடி அதிகமாக ஆசை காட்டி ஒப்பந்தம் செய்துள்ளது. 3வது வீரராக சுப்மான்கில்லை ரூ.7 கோடிக்கு பெற்றுள்ளது. மொத்த ஏல தொகை ரூ.90 கோடியாக உள்ள நிலையில், அகமதாபாத் மீதமுள்ள ரூ.53 கோடியில் பொது ஏலத்தில் பங்கேற்கும்.
மேலும் செய்திகள்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சு வீண் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்
கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்
சில்லி பாயின்ட்...
இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!