கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
2022-01-18@ 14:13:03

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. 8 பேருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம் இதுவரை மொத்தம் ரூ.5.44 கோடி நிதி தரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, 38,648க்கு விற்பனை
சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை
பிலிப்பைன்ஸில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழப்பு :120 பயணிகள் பத்திரமாக மீட்பு!!
உலகம் முழுவதும் 10 கோடி பேர் தங்கள் இல்லங்களை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அதிர்ச்சித் தகவல்
12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம்
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்
கொரோனாவுக்கு உலக அளவில் 6,300,234 பேர் பலி
நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
திருப்பத்தூர் அருகே எகிலி ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிப்பு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு
கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது
மதுரை கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சகோதரர்கள் உயிரிழப்பு
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி இருந்த 6-வது நபரின் உடல் பாறை இடுக்கில் இருப்பது கண்டறியப்பட்டது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்