தங்கப்பசை கடத்திய 3 பேர் கைது
2022-01-18@ 01:29:37

சென்னை: இலங்கையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், ஒரு குழுவாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் உள்ளாடைக்குள் 3 உருளைகளில் 852 கிராம் தங்கப்பசைகள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.37.88 லட்சம். 3 பேரையும் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
திண்டிவனம் அருகே குடிபோதையில் மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த தந்தை கைது: பரபரப்பு வாக்குமூலம்
சென்னையில் மட்டும் நடப்பாண்டில் 124 பேர் குண்டர் சட்டத்தில் கைது : காவல்துறை நடவடிக்கை
வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
க்ரைம் நியூஸ்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்