முனைவர் படிப்பில் சேர கால அவகாசம்: சென்னை பல்கலை அறிவிப்பு
2022-01-18@ 01:09:55

சென்னை: முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து துணைவேந்தர் கௌரி அனுப்பிய சுற்றறிக்கை: நடப்பு ஆண்டிற்கான முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்தநிலையில், தற்போதைய கொரோனா பரவல் சூழல் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31ம் தேதி வரை முனைவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரிய விலங்குகள் பறிமுதல்; பயணியிடம் விசாரணை
சென்னை ஐஐடி - உடன் காத்மாண்டு பல்கலைக்கழகம் 2 ஒப்பந்தங்கள் உட்பட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேபாளம், இந்தியா இடையே கையெழுத்தானது!!!
படியில் பயணம் செய்ததை தட்டிக்கேட்டதால் மாணவர்கள் ஆவேசம்: அரசுப்பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சாலைமறியல்
'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
வதந்தியை நம்பாதீர்!: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை..அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!!
தமிழகத்தில் தென்காசி, திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!