அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற வீரர் வெளியேற்றம்
2022-01-17@ 12:27:28

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற மாடுபிடி வீரர் வெளியேற்றப்பட்டார். 4- வது சுற்றில் காளையுடன் வந்த இளைஞர் 56 சீருடை எண் கொண்ட வீரரின் சீருடையை மாற்றி முறைகேட்டில் ஈடுபட முயன்ற போது காவல்துறையினர் அவரை பிடித்தனர். முறைகேட்டில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் உடனடியாக வெளியேற்றினர்.
மேலும் செய்திகள்
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது
சாலை வசதி செய்துதரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம்
மே 25ல் இருந்து 31 வரை நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்:இடதுசாரி கட்சி அறிவிப்பு
கோவை மத்திய சிறை காவலர்கள் வெளியே வந்தால் குண்டு வைத்து கொல்வோம் என மர்ம நபர் செல்போன் மூலம் மிரட்டல்: போலீஸ் விசாரணை
விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருமழிசையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவர் கைது
கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ள நிலையில் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
பீகாரில் லாரி கவிழ்ந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
அறந்தாங்கி அருகே அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது
டெல்லியில் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
தடையை மீறி நினைவேந்தல்: திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்