புதுக்கோட்டை வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு எதிரொலி: ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
2022-01-17@ 10:44:21

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடியில் உள்ள 8 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க 8 டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மூட உத்தரவிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர்.
மேலும் செய்திகள்
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி.: உயர்நீதிமன்றம்
புழல் மத்தியசிறை காவலர் குடியிருப்பில் சிறைக்காவலர் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணா நதியில் இருந்து திறக்கபடும் நீரின் அளவு 1,900 கன அடியாக அதிகரிப்பு
கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு
நூல் விலை உயர்வு.: பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியது
கூடலூர் அருகே ஒவேலி பாரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை
மே-28: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,309,334 பேர் பலி
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரொக்கமாக கிடைக்கும்
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பரூக் அப்துல்லா ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி
மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு
பழங்குடியினருக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!