பூட்டிய வீட்டில் 16 சவரன், பணம் கொள்ளை
2022-01-17@ 01:17:42

வேளச்சேரி, திரெளபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வமாரி(40). இவர், கடந்த 2 தினங்களுக்கு முன், பொங்கல் கொண்டாட, குடும்பத்தோடு திருநெல்வேலிக்கு சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த, 16 சவரன் மற்றும் ₹ 10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து போனதைகண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுகுறித்து, வேளச்சேரி போலீசில், அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!