₹1.28 லட்சத்தை கொள்ளையடித்தவன் சிக்கினான்
2022-01-17@ 01:09:30

சென்னை : சென்னை விருகம்பாக்கம் சின்மையா நகர், சித்திரை தெருவை சேர்ந்தவர் நடராஜன்(64). இவர் கடந்த 29ம் தேதி மதியம் அவரது வீட்டின் அருகே உள்ள காளியம்மன் கோயில் தெருவில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, கடைக்கு பால் பாக்கெட் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கில் வைத்திருந்த ரூ.1.28 லட்சம், 2 கிராம் தங்க நகை மாயமாகி இருந்தது.
இது குறித்து அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கொள்ளையன் வில்லிவாக்கம் ராஜமங்கலம் 4வது ெதருவை சேர்ந்த பிரபல கொள்ளையன் சரவணராஜ்(46) என தெரியவந்தது. போலீசார் நேற்று முன்தினம் சரவணராஜை கைது செய்தனர். அவனிடம் இருந்து பணத்தை மீட்டனர்.
மேலும் செய்திகள்
சிலையாக நின்று, நிலையாக நம்மை வழிநடத்தும் தலைவர்.. கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு எழுதும் வரவேற்பு மடல் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
வடக்கு, தெற்கு என பிரிக்காதீங்க: கமல், அக்ஷய் குமார் வேண்டுகோள்
பைனான்சியர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் ரவுடி சரண் : மேலும் 3 பேர் கைது
ரயில் மோதி இளம்பெண் பலி
70 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
மழைநீர் கால்வாய்களில் விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய 2,983 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!