தடுப்பு சுவரில் ஆட்டோ மோதியதில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த டி.வி மெக்கானிக் பரிதாப பலி
2022-01-16@ 00:49:10

சென்னை : வில்லிவாக்கம், திரு நகர், 15வது தெருவை சேர்ந்த டி.வி மெக்கானிக் பாக்யராஜ் (43), கடந்த 2 நாட்களுக்கு முன், பாடியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்த ஆட்டோவை வில்லிவாக்கம், அகத்தியர் நகரை சேர்ந்த பிரபாகரன் (38), போதையில் ஓட்டி உள்ளார். பாடி மேம்பாலத்தில் ஆட்டோ சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, மேம்பால தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பாக்கியராஜ், மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் செய்திகள்
விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
வாயில் விஷத்தை ஊற்றி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
காவேரிப்பாக்கம் அருகே இன்று கொலை செய்து புதைக்கப்பட்ட சென்னை முதியவர் சடலம் தோண்டி எடுப்பு
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வங்கி கணக்கில் கொள்ள: மொபைல் பேங்க் லிங்க் அனுப்பி வடமாநில கும்பல் கைவரிசை
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்