பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
2022-01-14@ 17:28:26

மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 624 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 24 காளைகளை தழுவி அவனியாபுரத்தின் மண்ணின் மைந்தன் கார்த்திக்
முதலிடத்தை பிடித்தார். தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த முருகன் காயம் காரணமாக 19 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திண்டுக்கலில் ரூ.12 கோடி மதிப்புள்ள 5 சிலைகள் மீட்பு..!!
திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னையில் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயம்
பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது
சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆக-17: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,458,397 பேர் பலி
வடபழனியில் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை மிரட்டி ரூ.30 லட்சம் கொள்ளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்
மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: 3 பெண்களுக்கு 30 வரை சிறை
சென்னையில் செப்டம்பர் 6-ல் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!