ஊரடங்கு காரணமாக தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு
2022-01-13@ 00:01:45

சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு காரணமாக வரும் 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை சம்மந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 19ம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி, பாஸ்வேர்ட் மூலம் ஹால்டிக்கெட் பெறலாம்.
Tags:
Curfew National Performance Examination Adjournment ஊரடங்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்புமேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
போலி கன்டெய்னர் கம்பெனிகள் தொடங்கி ரூ.50 கோடி மோசடி, வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கைது; மும்பை விமான நிலையத்தில் தனிப்படை அதிரடி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!