வால்பாறை எஸ்டேட்டில் காட்டு யானைகள் கூட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
2021-12-07@ 20:11:22

வால்பாறை: வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டில், காட்சி முனை அருகே நேற்று காலை முதல் 11 காட்டு யானைகள் உலா வந்ததால், காட்சிமுனை காண்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அப்பகுதியில் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டது. காலை 7 மணி அளவில் நல்ல காத்து எஸ்டேட்டில் இருந்து 3 யானைகள் வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றை, படகு இல்லம் அருகே கடந்து ஸ்டேன்மோர் எஸ்டேட் வனப்பகுதிக்குள் சென்றது. தேயிலை தோட்டம் மற்றும் ஆற்றை கடந்து யானைகள் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வால்பாறை தாலுகா முழுவதும் கூட்டமாக காட்டு யானைகள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் ரோந்து சென்று யானைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அதற்கு வாகன வசதி, உரிய எரிபொருள் வழங்குவதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!