சென்னையில் வயதான தந்தையை அரிவாளால் வெட்டிய மகனால் பரபரப்பு
2021-12-07@ 10:11:19

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வயதான தந்தையை விரட்டி சென்று மகன் அரிவாளால் வெட்டியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜெயராகவன் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த வைகுண்டராமன் (66) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயராகவன் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். 2 நாட்களாக சாப்பிடாமல் ஜெயராகவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போது தடுத்த வைகுண்டராமனை அரிவாளால் வெட்டியுள்ளார்.
Tags:
அரிவாளால் வெட்டியமேலும் செய்திகள்
விடுதலையின் அடையாளம் வேலூர்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி
வேலூரில் ரூ.32.89 கோடி மதிப்பில் 50 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க ஸ்டாலின்
ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம், வாழைப்பழம், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்
மதுரை மேலவளவில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 2 நாள் டாஸ்க்மக் கடைகள் மூடல்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வேலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அமிலம் வீசிய கணவர் கைது
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் கைது
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்?
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
எல்இடி விளக்குகளுக்கு ஜிஎஸ்டி வரி 12-ல் இருந்து 18% ஆக உயர்வு: நிதியமைச்சகம் தகவல்
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடக்கம்
கஞ்சா வியாபாரிகளின் ரூ. 5.50 கோடி சொத்துகள் முடக்கம்
கல்வியாண்டின் இடையே வயது முதிர்வால் ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;