அருப்புக்கோட்டையில் சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் திறந்தார்
2021-12-05@ 14:25:17

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தெற்குத் தெரு பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதியகட்டிடம் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் பிச்சைப்பாண்டி வரவேற்றார். புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், திமுக இளைஞரணி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், நகர திமுக செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, ஆதிதிராவிட அணி அமைப்பாளர்சோலையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் புதிய தடுப்பணை பணிகள் இறுதிகட்டம்
குடும்பம், குடும்பமாக சுற்றுலா செல்ல தகுந்த இடம்...மனதை லயிக்க வைக்கும் பச்சைமலை
போய் வருவோம் புளியஞ்சோலை: இதமான தென்றல் காற்று... ஓய்வெடுக்க மரத்தின் நிழல்...
முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு பள்ளி முன்பு கிடக்கும் ராட்சத மரத்துண்டுகள்: அப்புறப்படுத்த கோரிக்கை
தஞ்சாவூரில் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கிய 5 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை
தாமிரபரணி ஆற்றங்கரையில் பராமரிப்பு இன்றி சேதமடையும் கல்மண்டபங்கள்: புதுப்பொலிவு பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!