குறைந்தது கொரோனா: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த ஏற்பாடு...பூர்வாங்க பணிகள் விறுவிறு..!!
2021-12-02@ 14:59:15

சென்னை: புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக சட்டப்பேரவை நிகழ்வுகள் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கிலேயே நடைபெற்று வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை, நிதிநிலை கூட்டத்தொடர், மானிய கோரிக்கை மீதான விவாதம் வரை கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பேரவை நிகழ்வுகளை மீண்டும் பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க இருக்கும் நிலையில், காகிதமில்லா முறையில் கூட்டத்தொடரை நடத்துவதற்காக சட்டப்பேரவையில் கணினிகள் பெருத்துவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்?.. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிப்பு..!
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!
பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை : மோடி மீது ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் குவித்து வைக்கப்படும் கட்டிட மற்றும் மரக்கழிவுகள்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!