கடைக்காரருக்கு கத்திக்குத்து
2021-12-01@ 00:00:42

சென்னை: தி.நகர் மேட்லி 2வது தெருவை சேர்ந்த கண்ணன் (47), தி.நகர் ராமேஸ்வரம் சாலை நடைபாதையில் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி அங்கு போதையில் வந்த 2 பேர், அருகில் உள்ள துணிக்கடையில் தகராறு செய்தனர். இதை கண்ணன் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த 2 பேர், அவரை சரமாரி தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
போலீசார் விசாரணையில், எண்ணூர் காமராஜர் நகர் 7வது தெருவை சேர்ந்த மாபாஷா (25), அவரது நண்பர் டேவிட் (26) என தெரியவந்தது. மாபாஷா மீது 2 திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் ெதரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மாபாஷாவை கைது செய்தனர். அவனிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள டேவிட்டை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உடலில் சூடு வைத்த கொடூரம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது
மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் காரில் கடத்திச்சென்று பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது ஏன்? கைதான 6 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்
லாரி டிரைவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி: 3 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே கடையில் பதுக்கி விற்பனை செய்த 4,100 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போதை காவலாளி கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி கொலை: நண்பர்கள் 4 பேருக்கு வலை
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!