திமுக பிரமுகர் தாயார் மரணம்: அமைச்சர் நாசர், கிருஷ்ணசாமி எம்எல்ஏ அஞ்சலி
2021-11-27@ 00:03:29

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதியும், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவருமான எம்.பர்கத்துல்லா கான் தாயார் எம்.சபியாபேகம் உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவலறிந்த தமிழக பால்வளத் துறை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், டி.தேசிங்கு, ஆர்.ஜெயசீலன், டி.கிறிஸ்டி, தங்கம் முரளி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், எம்.குமார், பொன்.ஜி.விமல்வர்ஷன், ப.சிட்டிபாபு, அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஈக்காடு கே.முகம்மது ரஃபி, தா.மோதிலால், சங்கீதா சீனிவாசன், டி.கே.பாபு, எஸ்.என்.குமார், வி.ஜெ.உமா மகேஸ்வரன், ஒன்றிய நிர்வாகிகள் வி.என்.சிற்றரசு, கி.தரணி, மதுரை வீரன், விமலா குமார், பி.ராமானுஜம், டி.தென்னவன், எஸ்.பிரேம் ஆனந்த், அன்பு ஆல்பர்ட், ஒன்றிய கவுன்சிலர்கள் எஸ்.வேலு, வ.ஹரி, எல்.சரத்பாபு, திலீப்ராஜ், கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், ஆர்.சங்கீதா ராஜ், டி.கே.பூவண்ணன், மற்றும் அபினேஷ், முரளி கிருஷ்ணன், என்.டி.சுகுமாரன், ஸ்ரீதர், அலெக்ஸ், மூர்த்தி, சுதாகர், சஞ்சய், அருண், பாஸ்கரன் மற்றும் ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகள்
கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது.: ஐகோர்ட் கிளை
கிராமங்களில் கோயில் திருவிழாவிற்கு காவல்துறையின் அனுமதி தேவை இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
கோதையாறு மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்-பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு
பசுமை வளர்க்கும் விதமாக மலைப்பகுதியில் விதைப்பந்து தூவிய மாணவ, மாணவிகள்
நவல்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணிப்பு-தலைவருடன் வாக்குவாதம் பரபரப்பு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!