சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை
2021-11-25@ 14:00:00

சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் மகேஸ்வர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். ராயப்பேட்டையில் உள்ள சவேரா ஓட்டலில் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவர் மகேஸ்வர் தற்கொலை செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர்; குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயடு பேச்சு
நண்பராக வந்து கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நம்முடன் கலைஞர் நேரில் பேசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது; அமைச்சர் துரைமுருகன் பேச்சு
கலைஞர் முழு உருவச்சிலை திறப்பு விழா: நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவு
மே 31-ல் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு
போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் இறுதி செய்யப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
குஜராத்தில் உலகின் முதல் நானோ யூரியா தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ராபர்ட் பயஸ்க்கு 30 நாள் விடுப்பு வழங்கக் கோரி முதல்வருக்கு மனைவி மனு
உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்க மாநில அரசு முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு
முருகனின் விடுதலை குறித்து மனு தாக்கல் செய்ய உள்ளோம்: வழக்கறிஞர் புகழேந்தி தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தேர்..டெடிபேர்..தாஜ்மஹால்..!!: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது..!!
திருவள்ளுவர்.. ஸ்பைடர் மேன்.. மயில்..!!: கொடைக்கானலில் மனதை கவரும் மலர் கண்காட்சி.. படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!