மாமல்லபுரம் பெருமாள் கோயில் திருப்பணி துவக்கம்
2021-11-22@ 00:17:45

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாகும். இந்தக் கோயிலில் 23 ஆண்டுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில், கோயிலில் கடந்த இரண்டு நாட்கள் யாகம் வளர்த்து நேற்று பாலாலய உற்சவம் செய்யப்பட்டு, திருப்பணி துவங்கியது.
Tags:
Mamallapuram Templo Perumal Comienza la reconstrucción மாமல்லபுரம் பெருமாள் கோயில் திருப்பணி துவக்கம்மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு
அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி
திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு, ஆம்னி பஸ் எரிந்து சேதம்; பயணிகள் உயிர் தப்பினர்
ராஜபாளையத்தில் அதிகாலை பரபரப்பு ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;