சொல்லிட்டாங்க...
2021-11-12@ 00:58:14

ஆளுநர்கள் மாநிலத்திற்கு அதிகநேரம் ஒதுக்க வேண்டும். மக்களிடம் அதிக தொடர்பில் இருக்க வேண்டும். :- ஜனாதிபதி ராம்நாத் ேகாவிந்த்.
பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைக்கும் நிபுணர் குழுவுக்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும். : - ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
கொரோனாவுக்கு எதிரான போர் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இதை முழுவதுமாக ஒழிக்கும் வரையில், பாதுகாப்பு விதிமுறைகளை கைவிட்டு விடக்கூடாது. :- ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னை நகருக்குள் மழைநீர் தேங்காமல் வெளியேற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும் செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சொல்லிட்டாங்க...
தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் உலக அளவில் தமிழகத்தின் புகழ் பரவுகிறது: ஜி.கே.வாசன் பெருமிதம்
நூல்விலை உயர்வு ஒன்றிய அரசுக்கு டிடிவி கண்டனம்
சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளது: பாலகிருஷ்ணன் பாராட்டு
அண்ணாமலை தலைமையில் மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!