கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தர மத்திய, மாநில அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை
2021-11-05@ 15:45:48

நாகை: வேதாரண்யம் அருகே கடலில் விழுந்த மீனவரை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை மீனவர் பழனி என்பவர் கடந்த 2-ம் தேதி மீன் பிடிக்க சென்று படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார், சக மீனவர்கள் உடனே தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இன்று 4-வது நாளாக மீனவர்கள் தேடி வருகின்றனர். மேலும் அவர் கரை திரும்பாததால் உயிரிழந்திருக்கலாம் என்று சக மீனவர்கள் கூறும் நிலையில் உடலை கண்டுபிடித்து தர மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!