கிழக்கு லடாக்கில் எல்லை காக்கும் 260 ஐ.டி.பி.பீ. வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் அளிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம்
2021-10-31@ 12:57:16

லடாக்: தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைவீரர்கள் 260 பேருக்கு சிறப்பு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் எல்லை காக்கும் பணியில் தீரத்துடன் ஈடுபட்டதற்காக 260 ஐ.டி.பி.பீ. வீரர்கள் சிறப்பு பதக்கம் பெற்றுள்ளனர். 260 ஐ.டி.பி.பீ. வீரர்களும் ஒன்றிய உள்துறை அமைச்சரின் மெச்சத்தக்க பணிக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் சந்திப்பு..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,182 புள்ளிகள் சரிந்து 53,026 என்ற புள்ளிகளில் வர்த்தகம்..!!
ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் தடை
நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவள உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி!: காளை முட்டி காயமடைந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு..!!
கிண்டி கொரோனா மருத்துவமனை, 60 வயதை கடந்த முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு
பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் அதிரடி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..!!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டுபிடிப்பு..!!
விழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..!!
சென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது..!!
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்..!!
கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!