காங்கோ நாட்டில் மர்ம நோய் தாக்குதலுக்கு 165 குழந்தைகள் உயிரிழப்பு!!
2021-10-22@ 11:45:02

கின்ஷாசா : கொரோனா இரண்டாவது அலை அடங்கிவரும் மகிழ்ச்சியிலும், மூன்றாவது அலை குறித்த அச்சத்திலும் உலக மக்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கோ நாட்டில் உள்ள குவிலு மாகாணத்தில் மர்ம நோய் தாக்கியதில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 165 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தென்மேற்கில் குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரில் கடந்த ஆகஸ்டில் முதன்முறையாக மர்ம நோய் ஏற்பட்டு உள்ளது. இதன்பின்னர் அடுத்தடுத்து பரவியதில் 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
மர்மநோய் தாக்கப்பட்ட குழந்தைகள் மலேரியாவுக்கான அறிகுறி மற்றும் ரத்த சோகை ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளுடன் காணப்படுவதாக காங்கோ நாட்டின் பிராந்திய சுகாதாரத்துறை தலைவர் ஜீன்-பியர் பாசாக்தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பாலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளே அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் lozo ,Munene,Kinzamba ஆகிய கிராமங்களில் நாள்தோறும் 4 குழந்தைகள் உயிரிழப்பதாகவும் Alain Nzamba என்ற சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் கொரோனா இறப்பு அதிகம் என அறிக்கை : உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்!!
உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 கோடியை நெருங்கியது!!
ஆஸ்திரேலிய பிரதமராக அல்பானீஸ் பதவியேற்பு
பிலிப்பைன்சில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகு: 7 பேர் பலி
தைவானை பாதுகாக்க சீனாவுடன் போருக்கு தயார்: அமெரிக்கா அறிவிப்பு
அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் 21வது சட்டத்திருத்தம் தாக்கல்: இலங்கை பிரதமர் ரணில் தகவல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை