வியாழன் கிரகத்தில் திடீர் ஒளி: விஞ்ஞானிகள் ஆய்வு
2021-10-21@ 00:28:48

துபாய்: ஜீபிடர் எனப்படும் வியாழன் வாயுகிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த கோளில் புவி ஈர்ப்பு விசை அதிகம். வியாழனை பூமியின் பாதுகாவலன் என்று சில விஞ்ஞானிகள் அழைப்பர் ஏனெனில் பூமியை நோக்கி வரக்கூடிய பெரும்பாலான விண்கற்களை வியாழன் அதன் ஈர்ப்பு விசையால் ஈர்த்துகொள்கிறது. இந்நிலையில் ஜப்பானிய வானியலாளர்கள் வியாழன் கிரகத்தில் பிரகாசமான ஒளியை கண்டனர். கியோட்டோ பல்கலைக்கழகத்தின் கோ அரிமேட்ஸு தலைமையிலான ஒரு குழு ஆய்வு மேற்கொண்டிருந்த போது வியாழன் கோளில் அக்டோபர் 15 அன்று சுமார் நான்கு விநாடிகள் பிரகாசமான ஒளி தோன்றும் காட்சிகளை கண்டனர்.
அதனை பதிவு செய்து வெளியிட்டனர். ஏதோ மர்ம பொருள் மோதி வெளிச்சம் ஏற்பட்டது போன்று இருந்தது. பிரெஞ்சு வானியல் சங்கத்தின் மார்க் டெல்க்ரோயிக்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இத்தகவலை உறுதிபடுத்தினர்.
மேலும் செய்திகள்
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்: விண்கற்கள் எதனால் ஆனவை?
அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்