எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேர் சிறை பிடிப்பு: இலங்ைக கடற்படை அட்டூழியம்
2021-10-16@ 01:51:21

நாகை: நாகை அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் இரண்டு விசைப்படகில் கடந்த 11ம்தேதி நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு இலங்கை பருத்திதுறைக்கு தென்கிழக்கே நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்து கைது செய்ததோடு, 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதில் கைதான 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 23 பேரும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
கடலூர் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை
மழையால் விற்பனை சரிவு அறுவடை செய்யாமல் வயல்களிலேயே கிர்ணி பழத்தை விட்டு செல்லும் அவலம்: சீர்காழி விவசாயிகள் கவலை
மது போதையில் மரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் : வேலூரில் பரபரப்பு
அடுத்த நிலைக்கு செல்ல முடியாததால் மனநிலை பாதிப்பு சதுரங்கப்போட்டியில் வென்ற பரிசுகளை சாலையில் காட்சிப்படுத்திய வீரர்
மயிலம் அருகே ஆட்டோ மீது கார் மோதி 2 பேர் படுகாயம் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரி தாக்கி கார் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்
அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு கோலாகலம் : 800 காளைகள் சீறிப்பாய்ந்தன
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!