முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டு முதலீடுகளை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு
2021-10-04@ 19:04:18

டெல்லி: முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டு முதலீடுகளை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டோரா ஆவணங்கள் குறித்து நேரடி வரிகள் வாரியம் மூலம் விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நேரடி வரிகள் வாரியம், அமலாக்க இயக்குனரகம், ஆர்.பி.ஐ ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தும். உயர்நிலைக்குழு விசாரணையை நேரடி வரிகள் வாரிய தலைவர் கண்காணிப்பார் என்றும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
Tags:
பண்டோரா ஆவணங்கள்மேலும் செய்திகள்
கிண்டி கொரோனா மருத்துவமனை, 60 வயதை கடந்த முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு
பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் அதிரடி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..!!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டுபிடிப்பு..!!
விழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..!!
சென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது..!!
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்..!!
கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்
அரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம்; கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..!!
சென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது..!!
கனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!