வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2021-09-03@ 10:56:43

சென்னை: வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 175வது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அயோத்திதாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் அறிவித்துள்ளார்.
Tags:
மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தானுடன் மோதி வெற்றி
செஸ் ஒலிம்பியாட் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் ஏ அணி முன்னிலை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சி அணியில் அபிமன்யு புரானிக் வெற்றி
முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்படும்: பூங்கா நிர்வாகம்
காமன்வெல்த் போட்டி: இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளி பதக்கம்
காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சரத் கமல் தங்க பதக்கம்
காமன்வெல்த் 2022 பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்றது..!
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிப்பு...
கோவை நகைக் கடையில் ரூ.55 லட்சம் மோசடி செய்த மேற்பார்வையாளர் கைது..!!
காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியா சார்பில் சரத் கமல், நிக்கத் ஜரீன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
தமிழ் திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்கம்...
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரனுக்கு வெண்கலம்
4ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் லக்ஷயா சென்...
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!