SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்..!!

2021-08-20@ 16:40:14

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாலகுண்டம் என்ற இடத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் கைதான யானை தந்தம் விற்கும் நபர் தந்த தகவலின் அடிப்படையில் வாழப்பாடு அருகே வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 2 பேரை மடக்கிய வனத்துறையினர் அவர்களிடம் இருந்த ரூ.20 மதிப்புள்ள யானை தந்தங்களை பறிமுதல் செய்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்