அமமுக நாராயணன் திமுகவில் இணைந்தார்
2021-07-25@ 01:14:41

சென்னை: அமமுக அம்மா பேரவை இணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் தலைவருமான தாம்பரம் நாராயணன், அமமுக தலைமை நிர்வாகம் நிர்வாகிகளின் நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் தாம்பரம் நாராயணன் நேற்று ஊரகத் தொழில் துறை அமைச்சரும், காஞ்சிபுரம்வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன் முன்னிலையில் அமமுக முக்கிய நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார். அவர்களுக்கு தா.மோ.அன்பரசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
மேலும் செய்திகள்
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பொன்குமார் அறிக்கை
பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு
அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை: பாலகிருஷ்ணன்
2வது நாளில் 10 பேர் வேட்பு மனு காங்கிரஸ், இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்
எடப்பாடி கேட்டால் கையெழுத்து பாஜவுடன் முறையான அறிவிப்பு: ஓபிஎஸ் புது குழப்பம்
உடுக்கை அடித்து ஓட்டு சேகரிக்கும் குடுகுடுப்பை கோவிந்தன்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!