இடிந்து விழும் நிலையில் பயணியர் நிழற்குடை
2021-02-03@ 14:35:35

மேல்மலையனூர் : மேல்மலையனூர் அருகே உள்ள அவலூர்பேட்டையிலிருந்து சேத்பட் செல்லும் நெடுஞ்சாலையில் குந்தலம்பட்டு கிராம மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை ஒரு பக்கம் இடிந்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் இனி வரும் கோடை காலத்தில் கிராம மக்கள் பயணியர் நிழற்குடையை பேருந்துக்காக காத்திருக்க பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் சுகாதாரமற்ற சூழலில் சுவர்கள் இடிந்த நிலையில் காணப்படும் பயணியர் நிழற்குடையை புதிதாக கட்டி பயன்பாட்டிற்கு தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி
அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!
50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்
கடமலைக்குண்டு அருகே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!