தேனி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது
2018-01-17@ 08:35:34

தேனி: தேவாரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்றதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தம்மிநாயக்கன்பட்டியில் இருபிரிவினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றவர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
தங்கக்கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் வாக்குமூலத்தை கேட்ட சரிதா நாயர் மனு தள்ளுபடி
அதிக வட்டி என்றால் மக்கள் ஏமாற கூடாது: பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.ஜெயச்சந்திரன் பேட்டி
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.: வானிலை மையம் தகவல்
ரக்க்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டி அரியானா அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இன்று இலவச பயணம்: அரியானா முதல்வர் அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு
கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்
1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 7 உலோக சிலைகள் பறிமுதல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல்
கோவையில் BMW காரில் கஞ்சா விற்ற வியாபாரிகள் கைது.: 21 கிலோ கஞ்சா, BMW கார் பறிமுதல்
கள்ளக்குறிச்சி கலவர வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு
புதுச்சேரியின் முழுமையான பட்ஜெட்டை விரைவில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார்.: சபாநாயகர் செல்வம்
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைத்த விவகாரம்: ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு முன் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை
கொழும்பு காலி முகத்திடலில் இருந்து வெளியேறப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு
போதை விழிப்புணர்வு வாரம் கொண்டாட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!