பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதலில் 75 பேர் பலி: மக்கள் கூட்டத்தில் லாரியை மோத செய்து கொடூரம்
2016-07-15@ 06:14:17

நீஸ்: பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் லாரி வெடித்து சிதறியத்தில் 75 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி நடந்த வான வேடிக்கையை பார்த்துவிட்டு திரும்போது போது லாரி வெடித்துள்ளது.
மக்கள் கூட்டத்தில் வெடிபொருட்கள் அடங்கிய லாரியை மோத செய்து விட்டு ஓட்டுநர் தப்ப முயற்சி செய்துள்ளான். லாரி ஓட்டுநர் சுட்டு கொல்லப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கண்டய்னர் லாரியில் கையெறி குண்டுகளும் பயங்கர ஆயுதங்களும் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற நீஸ் நகர் தீவிரவாத தடுப்பு பிரிவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இது ஒரு கொடூரமான தாக்குதல் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.46 கோடி ஆக அதிகரிப்பு!
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
1000 உக்ரைன் வீரர்கள் சரண் ரஷ்யா வசமானது மரியுபோல் நகரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே
‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!