3 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement
இந்த, வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாரை, குற்றவாளி என உறுதிசெய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நசிமா பானு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, அபராதம் ரூ.2 ஆயிரம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் வெகுவாக பாராட்டினார்.
Advertisement