தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் சி.வி.பூந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரின் 3வயது சிறுமியை கடந்த 28.4.2018 அன்று பாலியல் வன்புணர்வு செய்தது சம்பந்தமாக அப்போதைய இன்ஸ்பெக்டர் சாந்தி, வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர், வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த, வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, நீதிமன்ற காவலர் லதா மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் மைதிலி தேவி ஆகியோர் தனிக் கவனம் செலுத்தினர்.

இந்த, வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாரை, குற்றவாளி என உறுதிசெய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நசிமா பானு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, அபராதம் ரூ.2 ஆயிரம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் வெகுவாக பாராட்டினார்.

Advertisement

Related News