தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்தேகப்பட்டதால் வாக்குவாதம் பஸ் ஸ்டாண்டில் தோழியை தாக்கிய வாலிபருக்கு தர்ம அடி

Advertisement

*பொதுமக்கள் சுற்றி வளைத்தனர்

ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார்(30). இவரும், தோழியான அத்தனூரை சேர்ந்த 28 வயது பெண்ணும், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றி, ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். அப்போது, பிரவீன்குமார் அந்த பெண்னை சரமாரியாக தாக்கினார்.

இதனை கண்ட அங்கிருந்த மக்கள், பிரவீன்குமாரை பிடித்து தர்மஅடி கொடுத்து, அந்த பெண்ணை மீட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற ராசிபுரம் போலீசார், பிரவீன்குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணை, சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான பெண் கூறுகையில், ‘எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.

கணவரை பிரிந்து வசிக்கும் நான், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளேன். இந்நிலையில், பிரவீன்குமார் என்னுடன் கடந்த சில மாதங்களாக நட்பாக பழகி வந்தார்.

என்னை திருமணம் செய்வதாக கூறி வந்தார். என்னிடம் நகைகளை கேட்டு வாங்கி கொண்டு, தற்போது வேறு ஒருவருடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி, சரமாரியாக தாக்கினார்,’என்றார்.

Advertisement

Related News