பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலமாகிவிட்டது. மேற்கு வங்கம் தமிழ்நாடு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். சதி வேலை இனி எடுபடாது. இனியும் இந்த விளையாட்டை விளையாட அவர்களை விடமாட்டோம். :- சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்.
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு ஆதரவாக கூச்சமே இல்லாமல் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது அதிமுக. அது எதிர்க்கட்சியாக மட்டுமில்ல, உதிரிக்கட்சியாக இருக்கக் கூட தகுதியில்லாத கட்சி. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
