புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தீவிரமான மாணவர் போராட்டங்கள் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா இணைய தளம் மூலமாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Advertisement


